முதலில் நாங்கள் வீடு அடைந்தோம். இரவு 9:00 மணி. சாப்பிட்டு படுக்கை யில் படுத்து உறங்கினோம் .
மறுநாள் காலை 9:00 மணி வாக்கில், கல்யாணி உடன் வர நடைபயணம்
ஆரம்பித்தேன்.கல்யாணி மிதிவண்டியில் முன்னே சென்றாள்.சுமார் ஒரு
மணி நேரம் கழித்து வீடு திரும்பினோம். முதல் நாள் ஓடி விட்டது.
No comments:
Post a Comment