Monday, May 13, 2013

முதலில் நாங்கள்  வீடு அடைந்தோம். இரவு 9:00 மணி. சாப்பிட்டு   படுக்கை யில்  படுத்து உறங்கினோம் .


மறுநாள்  காலை 9:00 மணி வாக்கில், கல்யாணி உடன் வர நடைபயணம் 
ஆரம்பித்தேன்.கல்யாணி மிதிவண்டியில் முன்னே சென்றாள்.சுமார் ஒரு 
மணி நேரம்  கழித்து வீடு திரும்பினோம். முதல் நாள் ஓடி விட்டது.

No comments:

Post a Comment