Monday, May 13, 2013

Day 2.
       அடுத்தநாள் காலையில் உலாவ சென்றேன், தனியாக. அதிகாலை அதனல்
நான் மட்டும் camara எடுத்து போனேன்.அடுத்து இருந்த குளம், பனிமுட்டம,வானத்தில் நிலா முதலியன எனது camara எடுத்தது .





மீண்டும் கல்யாணி,சைக்கிள,,வீடு  அவ்வளவுதான்,2-ம்   ஒடி விட்டது.

No comments:

Post a Comment